Friday, August 10, 2007

பேத்தியா, பேரனா?

எங்களுக்கு மூன்றாவது பேரக்குழந்தை பிறக்க இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை காயத்ரி இன்று (ஆகஸ்ட் 10) சொன்னாள். மிகவும் சந்தோஷமாக உள்ளது. வரும் 2008 ஏப்ரல் - மே மாசத்தில் பிறக்கும்.

மீண்டும் பேத்தியா? அல்லது பேரனா? பேத்தியோ, பேரனோ, இரண்டும் சமம்.
ஸௌம்யாவும், அதிதியும் அக்கா ஆகப் போகிறார்கள்.

எல்லாரையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும். Aditi Sowmya

மீண்டும் தாத்தாவாகப் போகும்,

ராஜப்பா
10:10 am on 10-8-2007
Sowmya, Aditi

No comments:

Post a Comment