Friday, October 22, 2010

அதிதியின் கீதை ஸ்லோகங்கள்

நேற்று முதல் அதிதி இன்னும் இரண்டு கீதை ஸ்லோகங்களை சொல்கிறாள். முன்பு அவள் மூன்று ஸ்லோகங்கள் சொல்வதை ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி எழுதியிருந்தேன் (படிக்க).

அத் 10 --  ஸ்லோகம் 4 மற்றும் 5 தற்போது சொல்கிறாள். மொத்தம் ஐந்து ஸ்லோகங்கள்.

கீதாசாரியனின் அருள் குழந்தைக்கு கிட்டட்டும்.


ராஜப்பா
22-10-2010
10:40


x

No comments:

Post a Comment