ஸௌம்யா நன்றாகவே பேசுகிறாள் - இரண்டு, இரண்டு வார்த்தைகளாக கூட - அர்விந்த் கார், மீனா சித்தி என - பேச ஆரம்பித்து விட்டாள். வார்த்தை தெரியா விட்டால், தலையை ஆட்டி புரிய வைத்து விடுகிறாள். Aditi Sowmya
யாழ் இனிது குழல் இனிது என்ப மக்கள்தம் மழலைச் சொல் கேளாதவர் - என்ன ஒரு உண்மை. Aditi, Sowmya
ராஜப்பா
10:50 AM 29-10-2007
Aditi, Sowmya