Monday, October 29, 2007

ஸௌம்யா, அதிதி பேசுகிறார்கள் Aditi Sowmya

என்னுடைய இரண்டு பேத்திகளும் - ஸௌம்யா, அதிதி இருவரும் - பேச ஆரம்பித்து விட்டனர்.

ஸௌம்யா நன்றாகவே பேசுகிறாள் - இரண்டு, இரண்டு வார்த்தைகளாக கூட - அர்விந்த் கார், மீனா சித்தி என - பேச ஆரம்பித்து விட்டாள். வார்த்தை தெரியா விட்டால், தலையை ஆட்டி புரிய வைத்து விடுகிறாள். Aditi Sowmya

அதிதிக்கு இந்த அளவு பேச்சு வராவிட்டாலும் அவளும் நெறய வார்ததைகள் சொல்கிறாள். எல்லாவற்றையும் புரிந்து கொண்டு பேசாமலேயே செய்து முடித்து விடுகிறாள் - இல்லையென்றால், இருக்கவே இருக்கிறது அவள் கையும், கண்களும், சைகைகளும்.

யாழ் இனிது குழல் இனிது என்ப மக்கள்தம் மழலைச் சொல் கேளாதவர் - என்ன ஒரு உண்மை. Aditi, Sowmya

ராஜப்பா
10:50 AM 29-10-2007
Aditi, Sowmya

No comments:

Post a Comment