சென்ற இரண்டு மாசங்களாக இருவருமே , அழகான தேன்மழலையில் "தாத்தா, தாத்தா" என ஓயாமல் என்னைக் கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இன்பத்தேன் வந்து பாயுது என் காதினிலே. பிள்ளைக் கனியமுது, பேசும் பொற்சித்திரம் இரண்டு பேரும் சொல்லு மழலையிலே என் உள்ளம் குளிருது. (மஹாகவிக்கு என் நன்றிகள்).
தாத்தா ஆனவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். Aditi, Sowmya, Thatha
ராஜப்பா தாத்தா
அக்டோபர் 24, 2007
மாலை 7 மணி
No comments:
Post a Comment