Monday, October 01, 2007

ஸௌம்யாவிற்கு முடி இறக்குதல் 2-ம் தடவையாக Sowmya

குழந்தை ஸௌம்யாவிற்கு இரண்டாவது முறையாக 2007, செப்டம்பர் 24-ஆம் தேதியன்று, அரியலூரில் கலியபெருமாள் கோயிலில் முடியிறக்கப்பட்டது. (முதல் தடவை முடியிறக்கியது பற்றி இங்கே படிக்கவும்)

அருண், காயத்ரி, அவளது அம்மா-அப்பா சென்றனர். முதல் நாளே திருச்சி / துறையூர் சென்று, அங்கிருந்து அரியலூர் சென்றனர். திரும்பும் போது, கும்பகோணம் வழியாக வந்தனர்.

அப்பொழுது எடுத்த SOWMYA சில போட்டோக்கள் இதோ:

Before Mottai

After Mottai
After




ராஜப்பா
11.00, Oct 1, 2007

No comments:

Post a Comment