Saturday, June 11, 2011

ஸௌம்யா, ஸ்ரீராம் பெங்களூரில்.

அருணின் குழந்தைகள் ஸௌம்யாவும் ஸ்ரீராமும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11-30 ரயிலில் மங்களூர் புறப்பட்டு சென்றனர். மீனா-சங்கர் அவர்களை அழைத்துச் சென்றனர்.

பாலசுப்ரமணியனும் மாமியும் மங்களூருக்கு வந்து குழந்தைகளை பெங்களூர் கூட்டிச் சென்றனர். ஸௌம்யா தன் அப்பா-அம்மாவை விட்டு தனியாக இருப்பது இது இரண்டாவது முறை; ஸ்ரீராமிற்கு இது புது அனுபவம். இருவரும் ஒரு வாரம் சமர்த்தாக இருந்து விட்டார்கள். காயத்ரி 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை பெங்களூர் புறப்பட்டாள்.

எல்லாரும் ஜூன் 18 கிளம்பி சென்னை வருவதாக உள்ளனர்.

ராஜப்பா
11-4-2011
11:20 காலை

No comments:

Post a Comment